Posts

தீபிகா படுகோனேவை உயிருடன் எரித்துக் கொன்றால் 1 கோடி பரிசு

சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மிக பழமையான இந்துத்வா இயக்கமான அகில பாரத சத்ரிய மகாசபை சார்பில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பரேலி நகரில் உள்ள ஸ்வருப் பார்க் பகுதியில் பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம். நடைபெற்றது. இந்த படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனேவின் நூற்றுக்கும் மேற்பட்ட உருவ பொம்மைகளை போராட்டக்காரர்கள் கொடும்பாவியாக கொளுத்தினர். பின்னர், பரேலி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் பத்மாவதி படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் மனு அளித்தனர். அப்போது நிருபர்களிடம் பேசிய அகில பாரத சத்ரிய மகாசபை இளைஞர் அணி தலைவர் புவனேஸ்வர் சிங், ‘ராணி பத்னினியின் தியாகத்தை பற்றி நடிக...

இலங்கையில் மார்பு தெரியும்படி திரிந்த வெளிநாட்டு பெண்!! உணர்ச்சியான சிங்களவருக்கு நடந்த கதி

திருமண நிகழ்வின் போது மேற்குலக ஆடை அணிந்திருந்த சுற்றுலா பெண் மீது கோபமடைந்த இலங்கையர் அது குறித்து எச்சரித்துள்ளார்.எனினும், சிங்கள மொழி அறியாத அந்த பெண் அதனை தவறாக புரிந்து கொண்டு குறித்த இலங்கையருக்கு சிகரட் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த சம்பவம் காலி அருகே கடலோர பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் பதிவாகியுள்ளது. குறித்த சுற்றுலா ஹோட்டலில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன், புதிதாக திருமணமான தம்பதியினர் உறவினர்கள் பலர் அங்கு வருகைத்தந்திருந்தனர். இந்த நிகழ்வின் பங்கேற்பாளர்களில் காலி வீதியின் சில கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு கிராமத்தில் இருந்து குடும்பம் ஒன்று வருகை தந்திருந்தது.ஹோட்டலுக்கு அருகில் உள்ள கடற்கரையில் பிகினி மற்றும் குளியல் ஆடைகள் பலவற்றில் பல சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டுள்ளனர். மிகவும் கலாச்சாரமான கிராம குடும்பத்தினரால் இவர்களின் நாகரிமற்ற உடையை பார்த்து அமைதியாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேரடியாக பெண்கள் குளிக்கும் பகுதிக்கு கோபத்துடன் சென்ற நபர் ஒருவர், அவர்களின் ஆடை குறித்து கடும் கோபத்துடன் விமர்சித்துள்ளார். அத்துடன் அவர்களுக்கு ...

யார் யார்? யார் யாரை நாமினேட் செய்தார்கள் – முழு விபரம் உள்ளே

சண்டை சச்சரவுடன் சென்றுகொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக பிந்து மாதவியும் சேர்ந்துள்ளார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இன்று அனைவரும் யாரை வெளியே வேண்டும் என நாமினேஷன் செய்யும் நிகழ்வில் யார், யார்? யார் யாரை நாமினேட் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம். வையாபுரி – ரைசா, ஜூலி ஷக்தி – ஓவியா, ஜூலி கணேஷ் வெங்கட்ராம் – ஓவியா, ஜூலி ஆரவ் – ஷக்தி, ஓவியா ரைசா – ஓவியா, கணேஷ் வெங்கட்ராம் ஓவியா – ஆரவ் , ரைசா ஜூலி – ஓவியா, கணேஷ் வெங்கட்ராம் சினேகன் – ஓவியா, ஜூலி இறுதியாக, வையாபுரி, ஜூலி, ஓவியா இதில் யார் யாரை மக்கள் காப்பாற்ற போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றின் அளவிற்கும், குழந்தையின் அளவுக்கும் தொடர்பு இல்லை! 7 காரணங்கள்

கர்ப்பமாக உள்ள பெண்கள் தங்களது வயிற்றின் அளவை வைத்து தங்களது குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்துள்ளது, அல்லது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் வயிற்றின் அளவிற்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் தொடர்பு இல்லை. வயிறு சிறிதாக இருப்பவர்களுக்கு கூட ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். வயிற்றின் அளவை வைத்து குழந்தையின் அளவை கணக்கிட முடியாது என்பதற்கான 7 காரணங்களை இந்த பகுதியில் காணலாம். நீங்கள் உயரமான பெண்ணாக இருந்தால் உங்களது வயிற்றின் உயரம் அதிகமாக இருக்கும். எனவே குழந்தை மேல் நோக்கி வளரும். இதனால் வயிறு பெரிதாக தெரியாது. நீங்கள் குட்டையானவர்களாக இருந்தால், உங்களது வயிற்றின் அளவு சிறிதாக இருக்கும். எனவே உங்களது குழந்தை வெளிப்புறம் நோக்கி வளரும் இதனால் உங்களது வயிறு பெரிதாக தெரியும். முதல் கர்ப்பத்தின் போது வயிற்றில் சதைகள் அதிகமாக இருப்பது இல்லை. எனவே உங்களது குழந்தையை சதைகள் இறுக பிடித்துக்கொள்கின்றன. இதனால் குழந்தை வெளிப்புறமாக நோக்கி வளருவது இல்லை. எனவே உங்களது குழந்தையின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் கூட உங்களது வயிறு சிறிதாக தான் காணப்படும். கர்ப்பப்பையி...

பிக் பாஸ் வீட்டில் புதிய வரவாக பிரபல நடிகை தீக்ஷா பந்த்

தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் புதிதாக ஒரு நடிகை சேர்ந்திருக்கிறார்.தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்ற கட்டி கார்த்திகா, சம்பூர்னேஷ் பாபு, முமைத்கான் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் பாடகியான மது ப்ரியாவும் வெளியேற்றப்பட்டுள்ளார். அடுத்து அர்ச்சனா, ஹரி தேஜா ஆகியோரும் வெளியேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை தீக்‌ஷா பந்த் பிக்பாஸ் வீட்டில் புதிதாக இணைந்துள்ளார். தீக்‌ஷா பந்த் 2012 ஆம் ஆண்டு ரச்சா படத்தில் அறிமுகமானவர். இவர் ஒகா லைலா கோசம், கோபாலா கோபாலா, பந்தி பூல ஜனகி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். ஹிந்தியில் சில படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வலுச்சேர்க்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

Image
உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!! நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும். சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும். அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும். அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும். அந்த Search Bar இல் {“list” இதை Type செய்து Enter பண்ணவும். இது மாதிரி {“list””1000011345400-2″,”10000043254566-3″ இருக்கும் list கிடைக்கும். உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2” இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது. சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம? புதிய பக்கத்தில் www.facebook.com என்...

உங்க கையில் இந்த ‘H’ரேகை இருக்கா? 40 வயதிற்கு பிறகு நீங்க கோடீஸ்வரன் தான்

Image
ஜோதிடங்களில் பலவகை இருப்பது நாம் அறிவோம். அதில் பலரும் அதிகம் நம்புவது கைரேகை ஜோதிடம். நமது உள்ளங்கை ரேகைகளை வைத்து செல்வம், தொழில், இல்வாழ்க்கை, தனிநபர் குணாதிசயங்கள் கூறப்படும். அந்த வகையில் ஒரு நபரின் உள்ளங்கை ரேகையில் H என்ற எழுத்தை போல ரேகை இருந்தால் அவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என நாம் இனி இங்கு காணலாம்…“H” ரேகையானது மூன்று ரேகைகளின் இணைப்பில் உருவாகியிருக்கும் ரேகையாகும். இது இதயம், அதிர்ஷ்டம் மற்றும் தலை ரேகைகளின் இணைப்பை கொண்டது. இந்த “H” ரேகை கொண்டிருப்பவர்கள், அவர்களது வாழ்வில் நாற்பது வயதுக்கு மேல் வெற்றிகரமாக திகழ்வார்கள். நாற்பது வயதுக்கு பிறகு அவரது வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் உண்டாகும்.நாற்பது வயதுக்கு மேல் அவர்களது வாழ்வில் திடீர் பொருளாதார எழுச்சி காண்பார்கள். அவர்களது பெரும்பாலான முயற்சிகள் மற்றும் வேலைகள் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.தாங்கள் விரும்பும், காதலிக்கும் நபர்களுக்கு, எதிர்பார்ப்பை தாண்டி அதிகம் உதவுவார்கள். ஆரம்ப காலத்தில் இவர்களுக்கு அதிர்ஷ்டம் என்று எதவும் உதவி இருக்காது. ஆயினும் இவர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்க மாட்டார்கள...

15ம் தேதி பிக் பாஸ் வீட்டிற்கு வருவது விஜய் சேதுபதியின் குமுதாவா, ப்ரியா பவானிசங்கரா?

Image
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒரு பிரபல நடிகை கலந்து கொள்ளப் போகிறாராம்.பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவலையில் உள்ளனர், காரணம் ஓவியா. ஓவியா வெளியேறிய பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது இந்நிலையில் தான் புது நடிகை ஒருவரை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரப் போகிறார்களாம்.நந்திதா :விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த நந்திதா ஸ்வேதா வரும் 15ம் தேதி பிக் பாஸ் வீட்டிற்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது. நந்திதா வந்தால் மட்டும் டிஆர்பி ஏறிடுமா என்று தெரியவில்லை ப்ரியா : கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் புகழ் ப்ரியா பவானிசங்கர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. வரப்போவது நந்திதாவா, ப்ரியாவா என்பது 15ம் தேதி தெரியும் ஓவியா : ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரும் முயற்சியிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளார்களாம். ஓவியா வரவை எதிர்பார்த்து இருக்கிறது ஓவியா ஆர்மி பிக் பாஸ் வீட்டிற்கு யார் வந்தாலும் ஓவியா அளவுக்கு இருக்க முடியாது. அதனால் நி...

வேகமா பகிருங்கள்:குழந்தை வரம் கொடுக்கும் அற்புத நாட்டு மருந்து இதுதான் தெரியுமா

Image
இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள் ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன ஆண்மைக்கு ரோஜா குல்கந்து காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது தாது விருத்தி தரும் பூசணிக்காய் பூசணிக்காயில் மருத்...

பேரழகியாக காட்டுக்குள் தனியாக சென்ற பெண்: திரும்பி வருகையில் உருக்குலைந்த அழகு

Image
விஜய்க்கு போன் போட்டு தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா- வீடியோவை பாருங்கள் .இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள்

ஆண்களின் கலவியில் ஒரு சுகம்

Image
ஆண்களின் கலவியில் ஒரு சுகம் ம‌றக்க‍ முடியாத உறவுக்கு கொஞ்சம் கற்பனை கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட் டுமே போதுமானது அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும். உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும் மறக்க‍ முடி யாத உறவு வேண்டும் எ ன்று நினைத்தால் முதலில் மனதை ரிலாக்ஸ் ஆக் குங்கள் எப்போதும் ஹார் ட் ஆக இருக்க‍ வேண்டியதில்லை. சாஃப்ட் ஆகவு ம் இருப்ப‍து அவசியம் எப்ப‍டி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என் று கடும் வேகத்தில் முயற்சித்தால் அதுகஷ்டத்தில் தான் கொ ண்டு போய் சேர்க்கு ம் என‌எனவே இயற்கையா ன வேகமே போதுமானது சரியான சந்த ர்ப்ப‍ம் கிடை க்கும்போது அதை சரியா கப் பயன்படுத்திக் கொள்ப வர்தான் புத்திசாலி, செக் ஸ் விஷயத்தில் வேகமாக இருப்ப‍தை விட விவேகமாக இருப்ப‍துதான் இயல்பான, இனி மையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களைவிட ஆண் களுக்குத்தான் முக்கியமாக தேவை. வெரைட்டியாக மு யற்சிப்ப‍தில் தவறில்லை. அ தேசமயம் அது விரக்தியி ல் கொண்டு போய் விட்டுவிடக் கூடாது என்பதும் முக்கிய மானது கடுமையான முயற்சிகள் பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான ஆழமான, நீடித...

முழுக்க முழுக்க பாலியல் சந்தேக கேள்வி பதில் 18 +

Image
நான் ஒரு பெண். பிற‌ப்புறுப்பில் சில‌ நாட்க‌ளாக அரிப்பு இருந்து வ‌ந்த‌து. டாக்ட‌ரிட‌ம் சென்று ஆலோச‌னை பெற்ற‌தில் விரைவில் ச‌ரியாகிவிடும் என்று சொல்லி ஒரு க்ரீமை த‌ட‌வ‌ச் சொன்னார். ஆனால் த‌ற்போது அரிப்பும் வெள்ளையாக திர‌வ‌ம் போன்ற ஒன்று வ‌டிகிற‌து வாடையுடன் கடந்த 3 நாட்களாக‌. இதுவ‌ரை உட‌லுற‌வு கொண்ட‌தில்லை. அந்த இட‌த்தில் சிறு புள்ளியாய் கிள்ளியெடுத்த‌து போன்று இரு இட‌ங்க‌ளில் இருக்கிற‌து. என்னவெண்று தெரிய‌வில்லை. வ‌லி ஏதும் இல்லை ஆனால் அரிப்பு உள்ள‌து. இத‌ற்கு தீர்வு என்ன‌? ஆலோச‌‌னைக‌ள் சொல்வீர்க‌ளா? ம‌ருந்துக‌ள் ஏதேனும்?? இத‌னால் மிகுந்த ம‌ன‌ வ‌ருத்த‌த்தில் உள்ளேன். வேலையிலும் ஈடுபாடின்றி இருக்கிறேன். கூடிய விரைவில் த‌ங்க‌ளிட‌மிருந்து இத‌ற்கான ப‌திலை ப‌திவின் மூல‌ம் எதிர்நோக்கியுள்ளேன். நன்றிகள் பல‌” அன்பு சகோதரி! நீங்கள் கூறியுள்ள குறைந்த பட்சத் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, இது ஒன்றும் பயப்படத்தக்க விஷயம் இல்லை எனவே கருதுகிறேன். உடலுறவு ஏதும் இல்லை எனச் சொல்வதால், இது ஒரு பால்வினை நோயாக இருக்க வாய்ப்பில்லை. அரிப்பு, வாடை கலந்த வெள்ளை நிறத் திரவம் என்கையில் இது ஒ...

ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய நிகழ்வு : 2018 -ல்நம்மை தாக்க இருக்கும் பேராபத்து!

Image
வரும் 2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலநடுக்கங்கள் அதிக அளவில் நடக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து கடந்த 1900ம் ஆண்டு முதல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொலராடோ எனும் பல்கலையை சேர்ந்த ராபர்ட் பில்ஹம் மற்றும் மோன்டானா பல்கலையின் ரெபிக்கா பென்டிக் ஆகிய ஆராச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கைகள் இந்த ஆண்டு ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நாள்தோறும் சில மில்லி செகண்ட் என்ற அளவில் புவியின் சுழற்சியில் மாற்றம் ஏற்படும். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக புவி சுழற்சி வேகத்தில் பெரிய அளவில் மாற்றம் வருகிறது. ஆனால் தற்போது புவியின் சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக 2018 ல் சராசரியாக 25 முதல் 30 முறை நிலநடுக்கங்கள் ஏற்படலாம். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இது போன்ற புவி சுழற்சி வேகம் குறைந்து, 5 வது ஆண்டில் அதிக அளவிலான பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படும். வரும் 2018-ம் ஆண்டில் துவங்க உள்ள அதிக...

சிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

Image
நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள். சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது. அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும். நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர், அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும். இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர். எவ்வாறு செய்யலாம்..? காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..? அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மே...

10 அடி தோண்டியதுமே ஆடிப்போன தொல்லியல் ஆய்வாளர்கள்... தமிழன் மனிதனா..? இல்லை வேற்றுகிரக வாசியா..?புதை

Image
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, முன்னோர்களான நம் பழந்தமிழர்கள், ஆற்று நதிக்கரையோரம் தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டார்கள். நீர் வசதியை ஆதாராமாகக் கொண்டு தான் மக்களின் குடித்தனங்கள் அமைக்கப் பட்டன. இது இயல்பானது. நீர் இன்றி அமையாது உலகு என்று, வள்ளுவன் குறிப்பிட்டது போலத் தான் தங்கள் வாழ்க்கைத் தடங்களை புத்திசாலித்தனமாக அவர்கள் அமைத்துக் கொண்டார்கள். மதுரை நகருக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கொந்தகை என்ற பகுதியில் தான், இந்த மாதிரியான நமது பழந்தமிழர்களின் நாகரிகமான வாழ்விடங்களை ஆராய்ந்து காண முடிந்தது. இந்திய தொல்லியல் துறை, இந்தக் கொந்தகை என்ற கீழடியில் தங்களது அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டனர். தனியாருக்குச் சொந்தமான தென்னந் தோப்பில், அவர்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப் படி தான் இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது. அகழ்வாராய்ச்சிக்காக 10 அடி ஆழம் வரை குழிகள் வெட்டப்பட்டன. உள்ளே தோண்டத் தோண்ட நமது பழந்தமிழர்களின் வாழ்வியல் நிலைகளை, அதற்குண்டான சான்றுகள் மூலமாக கண்டறிய முடிந்தது. கருப்பு சிவப்பு பானை ஓடுகள் நிறைய கிடைத்தன. இவை சங்க காலத்தைச் சேர்ந...

பெண்கள் எதற்காக வழுக்கையுள்ள ஆண்களை அதிகம் விரும்புகிறார்கள் தெரியுமா?

Image
ஆண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளுள் முடி உதிர்வும் ஒன்றாகும். தலை முடி உதிர ஆரம்பிக்கின்ற நாளிலிருந்தே ஆண்களின் தன்னம்பிக்கை தாழ்வு மட்டத்தில் செல்வதாக உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் தலை முடி உதிர்ந்து வழுக்கை விழுவது ஒரு சாதாரண உடலியல் மாற்றங்கள் தான் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் திரும்பத்திரும்ப கேட்டுக்கொள்கின்றனர். இந்த நிலையில், முடி உதிர்ந்த அல்லது வழித்துக்கொண்ட ஆண்களைத்தான் பெண்கள் அதிகமாக விரும்புவது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு பெண்களே முன்வந்து தமது விருப்பத்திற்கான காரணங்களை முன்வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பார்ப்பதற்கு முன்னர், முடி உதிர்வு தொடர்பாக அமெரிக்க முடி பராமரிப்பு அமைப்பு ஒன்று முன்வைத்துள்ள ஆய்வுக்கருத்தினை இங்கே சொல்லவேண்டும் அதாவது, தற்போதைய தலைமுறையில் முப்பத்தைந்துக்கும் ஐம்பது வயதுக்கும் இடைப்பட்ட ஆண்களை முடி உதிர்வானது 85 சதவீதம்வரை ஆட்கொண்டுவிடுவதாக கண்டறிந்துள்ளது. இதற்கு காரணமாக தற்போதைய மாறிவரும் சூழ் நிலைக்கேற்ப வாழ்வியற்பண்புகள் மற்றும் மன அழுத்தங்கள் போன்றன முன்வைக்கப்பட்டிர...

கணவரை இழந்த பெண்கள் ஏன் பொட்டு வைக்க கூடாது என்று தெரியுமா? பலரும் அறிந்திராத அறிவியல் ரகசியம்.!!!

Image
நம்முடைய முன்னோர்கள் அன்றாட வழக்கங்கள் என்னும் பெயரில் பல அறிவியில் பூர்வமான முறைகளை நமக்கு வகுத்து கொடுத்துள்ளனர். பல சடங்கு முறைகளை ஏன் செய்கிறோம்? என்று கூட தெரியாமல் நாம் செய்து வருகிறோம். ஆண் பெண் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைப்போம். அதற்கான காரணம் என்ன தெரியுமா? இரண்டு புருவங்களுக்கு மத்தியல் நமது உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது. ஆனால், திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பிறகு நெற்றி வகுடு வில் பொட்டு வைப்பார்கள். அது ஏன் தெரியுமா? நெற்றி வகுடு பகுதியில் பெண்கள் தொட்டு, பொட்டு வைப்பதால், அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. அவர்களின் உடலில் சில சுரபிகள் தூண்டப்படுகிறது. நெற்றி வகுடுவில் தினமும் பொட்டு வைப்பதால், அவர்களுக்கு பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்படுகிறது. அதே போன்று, கர்ப்பபையும் நன்றாக வலு பெறுகிறது. திருமணத்திற்கு பிறகு, பெண்களுக்கு செக்ஸ் உறவில் நல்ல ஆர்வமும், கர்ப்பபை வலுவும் பெறவேண்டும் என்பதற்காக தான், நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். அதன் காரணமாகவே, வள...

திருமணத்தின் போது யோனிப் பொருத்தம் அவசியம்!! அது பாலியலுடன் தொடர்பானது!

சுக்கிரன் நீதி, சுக்கிரன் நாடி ஆகிய நூல்களில் தம்பதிகளுக்கு பொருத்தம் பார்க்கும் போது அதனை லக்னம், ராசி ஆகிய 2 கோணங்களில் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.ஜோதிடத்தைப் பொறுத்தவரை லக்னம் என்பது உயிர்; ராசி என்பது உடல். உதாரணத்திற்கு ஒருவர் மீன லக்னம், ரிஷப ராசி என்றால், மீன லக்னத்திற்கு 7, 8ஆம் இடம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதுடன், ராசிக்கும் 7,8ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும். ஜோதிட ரீதியாக ராசி என்பது சந்திரன் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. உடல், மனதிற்கு உரிய கிரகம் சந்திரன். உடலுறவுக்கு உடலும், மனதும் ஒத்துழைக்க வேண்டும். எனவே, யோனிப் பொருத்தத்தைக் கணிக்கும் போது ராசியையும் கருத்தில் கொள்ள வேண்டும். யோனிப் பொருத்தம் உடல் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்குகள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் தம்பதிகளுக்கு உரிய விலங்குகள் பகை இல்லாத வகையில் இருக்க வேண்டும். நான் ஆய்வு செய்த வரை ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு உடல் ரீதியான உறவு மேற்கொள்ளும் தன்மைகள்/இயல்பு சம்பந்தப்பட்டவருக்கும் காணப்படும். உதாரணமாக அஸ்வினி...

பல கோடி ரேட்..! 1000 மடங்கு வயாக்ரா சக்தி..! மண்ணுளி பாம்பின் ரகசியம்…!

இந்தியாவின், குறிப்பாக தமிழர்களின் அடையாளமான இயற்கை விவசாயத்தை அழிப்பு முயற்சியான ஒரு அறிவியல் யுத்தம் என்பது தான் உண்மை. மண்ணை உண்டு மண்ணிலேயே கழிவு செய்யும் மண்ணுளி புழு ஒரு இயற்கை உர உற்பத்திப் தொழிற்சாலை. இது இடும் எச்சம் வீரியமான இயற்கை உரம் ஒரு நிலத்தில் ஒரு மண்ணுளி புழு இருந்தால் அந்த இடத்தை சுற்றிலும் பல ஏக்கர்களுக்கு போதுமான இயற்கை உர சக்தியினை ஒரு மண்ணுளி புழுவால் உற்பத்தி செய்யப் படும் இந்த மண்ணுளி புழுக்கள் மணற்பாங்கான இடங்களையே விரும்பி வாழும். இவை மண்ணில் சுவாசிப்பதன் மூலம் மண்ணின் காற்று உள்புகும் திறனும் அதிகரித்து ஆக்சிஜனும் நைட்ரஜனும் இயற்கையாகவே மண்ணுக்கு ஏற்றப் படுகிறது. எந்த காலக் கட்டத்திலும் இயற்கை விவசாயம் தலைத்தோங்கி நிற்க காரணம் என்ன, இவர்களின் இயற்கை விவசாயத்தினை அழிப்பது எப்படி, நமது செயற்கை உர சந்தையை இவர்களிடம் அதிக்கப்படுத்துவது எப்படி என்ற வியாபார புத்தியில் உதித்த உத்தி தான் மண்ணுளி புழு வியாபாரம். ஒருவனை ஏமாற்ற வேண்டுமெனில் அவனது ஆசையை தூண்ட வேண்டும் என்ற தந்திரம் தான். மண்ணுளி புழுவினை விலைக்கு வாங்குபவர்கள் சொல்லும் நிபந்தனைகள் தெரியும...